Thursday 23 March 2017

பேரறியா சினம்


          யாவர்க்கும் சினம் கொள்ளுதல் மிக எளிதாம்! இது ஒரு பெரும் பிரச்சனையாகவும் சிலர்க்கு அது சாபமாகவும் உள்ளது.  திருக்குறளில் வெகுளாம என்றொரு முழு அதிகாரமே இருக்கிறது.

          சினம் தோன்ற பல்வேறு காரணங்கள் இருந்தாலும், எனக்கு காரணமில்லாமல் கூட சிலரை முதல் முறை கண்டால் சினம் தோன்றியிருக்கிறது. அது தவறு எனக்கும் தெரியும். அதை கட்டுப்படுத்த முயன்று கொண்டிருக்கிறேன்.

          இந்த தருணத்தில் என் மனதின் நிலையை எடுத்துரைக்கவே, இந்த செய்யுள்: