Saturday 3 May 2014

வடக்குநாதன் திருக்கோவில், திருச்சூர்

இது திருச்சூர் நகரில் உள்ள நன்கு அறியப்பெற்ற திருக்கோவில். உலகப் புகழ் திருச்சூர் பூரம் திருவிழா இங்கு தான் நடைபெறுகிறது. சென்ற ஏப்ரல் (2014) மாதம் 27ம் நாள் அங்கு செல்லும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. அங்கு நான் கண்ட காட்சிகளை படமாக உங்களுக்கு பகிர்கிறேன்.

வடக்குநாதன் திருக்கோவில் வாயிற் பாதை

அன்று ஞாயிற்றுக்கிழமை என்றாலும் கூட, வெயில் மிக அதிகமாக இருந்ததால் கோவிலில் மக்கள் கூட்டம் குறைவாகவே இருந்த்து.